என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்திவரதர் தரிசனத்துக்காக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு ரெயில்
Byமாலை மலர்18 July 2019 3:12 AM GMT (Updated: 18 July 2019 3:12 AM GMT)
அத்திவரதர் தரிசனத்துக்காக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு செல்பவர்களுக்காக, கீழ்க்கண்ட சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு செல்பவர்களுக்காக, கீழ்க்கண்ட சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X