என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் அருகே பெண்ணிடம் பாலியல் தொந்தரவு- வாலிபர் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்17 July 2019 1:52 PM GMT (Updated: 17 July 2019 1:52 PM GMT)
கணவரை இழந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 35). இவரது கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று கமலா அம்மாபேட்டையில் உள்ள சென்னம்மாள் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அந்த கோவிலின் அருகே நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கமலாவிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் கமலா கூச்சலிட்டார். எனவே அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து கமலா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கமலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அந்த வாலிபரை கைது செய்யக்கோரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X