என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாஅண்ணாமலைபுரத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்17 July 2019 9:36 AM GMT (Updated: 17 July 2019 9:36 AM GMT)
ராஜாஅண்ணாமலைபுரத்தில் செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ராஜேஸ், ஓட்டல் ஊழியரான இவரது அறையில் இன்று காலை செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.
செல்போனை திருடிய வாலிபரின் பெயர் ரமேஷ். நேபாளத்தை சேர்ந்த இவர் மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். 6 மாதத்துக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீண்டும் சென்னை வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அவரிடம் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ராஜேஸ், ஓட்டல் ஊழியரான இவரது அறையில் இன்று காலை செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.
செல்போனை திருடிய வாலிபரின் பெயர் ரமேஷ். நேபாளத்தை சேர்ந்த இவர் மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். 6 மாதத்துக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீண்டும் சென்னை வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அவரிடம் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X