என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரியாபட்டியில் லேப்-டாப் வழங்க கோரி மாணவிகள் போராட்டம்
Byமாலை மலர்16 July 2019 11:52 AM GMT (Updated: 16 July 2019 11:52 AM GMT)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் லேப்-டாப் வழங்க கோரி சென்ற ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு படித்த 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது.
இதை அறிந்த பழைய மாணவிகள் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதை அறிந்த காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பு மாணவிகள் கலைந்து சென்றனர்.
பின்னர் மாணவிகள் விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு படித்த 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது.
இதை அறிந்த பழைய மாணவிகள் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதை அறிந்த காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாணவிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பு மாணவிகள் கலைந்து சென்றனர்.
பின்னர் மாணவிகள் விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X