என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்16 July 2019 10:35 AM GMT (Updated: 16 July 2019 10:35 AM GMT)
கோவை கவுண்டம்பாளையம் அருகே பெற்றோர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). இவரது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம், சிவாஜி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய சகோதரர் பிரபு (வயது 19) போலீசாருக்கு தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). இவரது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம், சிவாஜி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய சகோதரர் பிரபு (வயது 19) போலீசாருக்கு தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X