search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா அறிவாலயம்
    X
    அண்ணா அறிவாலயம்

    மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 15ல் நடைபெறும் - அன்பழகன் அறிவிப்பு

    தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் - அண்ணா மன்றத்தில் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல், பிரசார யுக்தி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    Next Story
    ×