என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 15ல் நடைபெறும் - அன்பழகன் அறிவிப்பு
Byமாலை மலர்11 July 2019 4:59 PM GMT (Updated: 11 July 2019 4:59 PM GMT)
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை:
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் - அண்ணா மன்றத்தில் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல், பிரசார யுக்தி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X