என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக்கம் விடுதி பெண் தற்கொலையில் திடீர் திருப்பம் - காதலன் கொலை செய்தது அம்பலம்
Byமாலை மலர்11 July 2019 10:24 AM GMT (Updated: 11 July 2019 10:24 AM GMT)
சேப்பாக்கம் விடுதி பெண் தற்கொலையில் செய்து கொண்டதாக கருத்தப்பட்ட நிலையில் அவரது காதலன் தான் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சென்னை:
சேப்பாக்கம் தங்கும் விடுதியில் காஜோல் என்ற இளம்பெண் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஜோலுடன் தங்கியிருந்த காதலன் சமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.
காதலியுடன் அவரும் விஷம் குடித்தது போல நாடக மாடியதும் அம்பலமாகி உள்ளது.
சேப்பாக்கம் தங்கும் விடுதியில் காஜோல் என்ற இளம்பெண் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஜோலுடன் தங்கியிருந்த காதலன் சமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.
காதலியுடன் அவரும் விஷம் குடித்தது போல நாடக மாடியதும் அம்பலமாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X