என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது
Byமாலை மலர்10 July 2019 8:23 AM GMT (Updated: 10 July 2019 8:23 AM GMT)
கோயம்பேட்டில் கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான வாலிபரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாசிங் மற்றும் போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 7 பார்சல் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தேமுடு (36) என்பதும் சேலத்திற்கு கஞ்சா கொண்டு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தார்? சேலத்தில் யாரிடம் கொடுப்பதற்கு கஞ்சாவை கொண்டு செல்கிறார்? என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X