என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்9 July 2019 10:15 AM GMT (Updated: 9 July 2019 10:15 AM GMT)
பெரம்பலூர் அருகே கல் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில், எளம்பலூர் இந்திராநகரை சேர்ந்த வீராசாமி (வயது 51) அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தினேஷ் (22) ஆகியோர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கல் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்த போது, சிதறி விழுந்த பாறாங்கற்கள் 2பேர் மீதும் விழுந்தது. இதில் வீராசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில், எளம்பலூர் இந்திராநகரை சேர்ந்த வீராசாமி (வயது 51) அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தினேஷ் (22) ஆகியோர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கல் குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்த போது, சிதறி விழுந்த பாறாங்கற்கள் 2பேர் மீதும் விழுந்தது. இதில் வீராசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X