என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்9 July 2019 9:14 AM GMT (Updated: 9 July 2019 9:14 AM GMT)
கோவை அருகே திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது.கடந்த 7-ந் தேதி கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சங்கீதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் கணவர் வீடு திரும்பினார்.இந்த நிலையில் நேற்று சங்கீதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X