search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    ஆரப்பாளையம் பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை தெற்கு மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதே போல் புட்டுத்தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, பொன்னகரம் ஒர்க்சாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் ஹவுஸ் வரை மற்றும் எல்.ஐ.சி. ஆபீஸ்,

    நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் ரோடு, அய்யனார் கோவில் மெயின் தெரு, அய்யனார் கோவில் மற்றும் 5-வது தெரு, அய்யனார் கோவில் விலாசம், தாகூர் நகர் பகுதி, மகான் காந்தி ரோடு, மேற்கு பகுதி அகிம்சாபுரம், மேலத்தெரு மற்றும் முதல் தெரு, அகிம்சாபுரம் 1 முதல் 8 தெரு விலாசம், முத்துராமலிங்கபுரம் 1 மற்றும் 2 தெருக்கள், இருதயராஜபுரம் தெருக்கள் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×