என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி மாயம்
Byமாலை மலர்8 July 2019 10:07 AM GMT (Updated: 8 July 2019 10:07 AM GMT)
ராஜபாளையம் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காலனி தெருவைச் சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது26).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது முருகேஸ்வரி கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த முருகேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் மாரிமுத்து தனது வீட்டை காலி செய்து பொருட்களுடன் மாயமாகி விட்டார். தகவல் அறிந்த முருகேஸ்வரியின் குடும்பத்தினர் மாரிமுத்துவை பல இடங்களில் தேடினர். பலனில்லை.
எனவே கணவர் மாயமானது குறித்து தளவாய்புரம் போலீசில் முருகேஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காலனி தெருவைச் சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது26).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது முருகேஸ்வரி கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த முருகேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் மாரிமுத்து தனது வீட்டை காலி செய்து பொருட்களுடன் மாயமாகி விட்டார். தகவல் அறிந்த முருகேஸ்வரியின் குடும்பத்தினர் மாரிமுத்துவை பல இடங்களில் தேடினர். பலனில்லை.
எனவே கணவர் மாயமானது குறித்து தளவாய்புரம் போலீசில் முருகேஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X