என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 July 2019 6:28 PM GMT (Updated: 6 July 2019 6:28 PM GMT)
நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்:
கள உதவியாளர் பணியிடங்களை கேங்மென் என்ற பெயரில் பணிநியமன திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். கள உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். கள உதவியாளர் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொருளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் ஜோதிமணி, கிளை செயலாளர் கோவிந்தராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணி நியமனத்தில் வயது, கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டதில், ஒப்பந்த தொழிலாளிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எழுத்து தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கள உதவியாளர் பணியிடங்களை கேங்மென் என்ற பெயரில் பணிநியமன திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். கள உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். கள உதவியாளர் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொருளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் ஜோதிமணி, கிளை செயலாளர் கோவிந்தராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணி நியமனத்தில் வயது, கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டதில், ஒப்பந்த தொழிலாளிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எழுத்து தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X