என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி - சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது
Byமாலை மலர்6 July 2019 12:24 PM GMT (Updated: 6 July 2019 12:24 PM GMT)
போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3½ லட்சம் மோசடி செய்ததாக சஸ்பெண்டு போலீஸ்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் கணே சன் (வயது 53). இவர் தனது மகன் மணிவேலை போலீஸ் வேலையில் சேர்க்க விரும் பினார்.
அப்போது ஏ.புதுப் பட்டியைச் சேர்ந்த சஸ்பெண்டு போலீஸ் காரர் பாண்டியராஜ் அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு போலீசில் பலரையும் தெரியும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி பல தவனைகளில் ரூ. 3½ லட்சத்தை கணேசன் கொடுத்துள்ளார்.
ஆனால் வேலை எதையும் பாண்டியராஜ் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பித் தரும்படி கணேசன் கேட்டார். ஆனால் பாண்டியராஜ் அதனை திருப்பித்தராமல் இழுத்தடித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீசில் கணேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாண்டியராஜை கைது செய்தனர். இவர் போலீஸ் பணியில் இருந்து 2008-ம் ஆண்டு பணி நீக்கம செய்யப்பட்டவர் ஆவர்.
விருதுநகர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் கணே சன் (வயது 53). இவர் தனது மகன் மணிவேலை போலீஸ் வேலையில் சேர்க்க விரும் பினார்.
அப்போது ஏ.புதுப் பட்டியைச் சேர்ந்த சஸ்பெண்டு போலீஸ் காரர் பாண்டியராஜ் அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு போலீசில் பலரையும் தெரியும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி பல தவனைகளில் ரூ. 3½ லட்சத்தை கணேசன் கொடுத்துள்ளார்.
ஆனால் வேலை எதையும் பாண்டியராஜ் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பித் தரும்படி கணேசன் கேட்டார். ஆனால் பாண்டியராஜ் அதனை திருப்பித்தராமல் இழுத்தடித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீசில் கணேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாண்டியராஜை கைது செய்தனர். இவர் போலீஸ் பணியில் இருந்து 2008-ம் ஆண்டு பணி நீக்கம செய்யப்பட்டவர் ஆவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X