என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவர் கைது
Byமாலை மலர்6 July 2019 11:07 AM GMT (Updated: 6 July 2019 11:07 AM GMT)
செய்யாறு அருகே குடும்ப தகராறில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன் கண்ணியம்நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (43) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லதா இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக லதா கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து ரஜினி காந்த் தனது மனைவியையும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் லதாவின் அண்ணன் கார் டிரைவரான சரவணனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ரஜினிகாந்த் பலத்த காயம் அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X