என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்ப்பாக்கத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்4 July 2019 9:18 AM GMT (Updated: 4 July 2019 9:18 AM GMT)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து வேலைக்காரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வராணி.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ரூ.5 ஆயிரம் பணம், 2 பவுன் நகை ஆகியவை திருடப்பட்டுள்ளது. பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை-பணம் காணாமல் போனது பற்றி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் செல்வராணியின் வீட்டில் வேலை செய்துவரும் உமையாள் என்ற பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வராணி.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ரூ.5 ஆயிரம் பணம், 2 பவுன் நகை ஆகியவை திருடப்பட்டுள்ளது. பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை-பணம் காணாமல் போனது பற்றி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் செல்வராணியின் வீட்டில் வேலை செய்துவரும் உமையாள் என்ற பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X