என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்
Byமாலை மலர்3 July 2019 10:37 AM GMT (Updated: 3 July 2019 10:37 AM GMT)
திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள மேலக்கால் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதி. இவரது 17 வயது மகளை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த பரமன் என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று விட்டார்.
பரமனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் அவரது மனைவி கார்த்தீஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியிடம் தாயார் ஈஸ்வரி காடுபட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா புகாரை விசாரித்து பரமன் மற்றும் கோபி, கார்த்தீஸ்வரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடத்தப்பட்ட சிறுமியையும், வாலிபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X