என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலி
Byமாலை மலர்1 July 2019 11:24 AM GMT (Updated: 1 July 2019 11:24 AM GMT)
திருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் கம்பத்தில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கமலாபுத்தூரை சேர்ந்தவர் காசி இவரது மகன் மதியழகன் (வயது 22). இவர் இன்று காலை கமலாபுத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தனியார் பஸ்சில் சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது அங்கு கட்டி வரும் டோல்கேட் கம்பத்தின் மீது பஸ் உரசியபடி சென்றது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த மதியழகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சிலர் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X