என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி பகுதியில் மின்தடை
Byமாலை மலர்28 Jun 2019 8:11 AM GMT (Updated: 28 Jun 2019 8:11 AM GMT)
பொன்னேரி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பொன்னேரி:
பொன்னேரி துணை மின்நிலையத்திலிருந்து வரும் மின் வழித்தடங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டி.வி.புரம், வெண்பாக்கம், தட பெரும்பாக்கம், பொன் நகர், உத்தண்டி கண்டிகை, எலவம்பேடு, மேட்டுப்பாளையம், அனுப்பம்பட்டு, ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபடும் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X