என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே மாணவன் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 Jun 2019 4:44 PM GMT (Updated: 27 Jun 2019 4:44 PM GMT)
தூசி அருகே பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெம்பாக்கம்:
தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன். அவரது மகன் யுவராஜ் (15). இவர் அதே கிராமத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 24-ந் தேதி அவர் அண்ணி ஜோதி என்பவர் யுவராஜை நீ சரியாக படிக்கவில்லை. சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கண்டித்ததால் மனம் உடைந்த யுவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயக்கமான நிலையில் கிடந்தார்.
அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவர் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், தூசி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செது விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X