என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநகராட்சி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா?
Byமாலை மலர்25 Jun 2019 9:06 AM GMT (Updated: 25 Jun 2019 9:06 AM GMT)
மாநகராட்சி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் சட்டை எதுவும் காணப்படவில்லை. அவரது உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X