என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு
Byமாலை மலர்25 Jun 2019 6:25 AM GMT (Updated: 25 Jun 2019 6:25 AM GMT)
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.26,464-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 22-ந் தேதி ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு பவுன் ரூ26 ஆயிரத்து 72 ஆக இருந்தது. அதன்பின்னர் விலை தொடர்ந்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.344 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 464ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.3,308-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.40 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 22-ந் தேதி ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு பவுன் ரூ26 ஆயிரத்து 72 ஆக இருந்தது. அதன்பின்னர் விலை தொடர்ந்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.344 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 464ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.3,308-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.40 ஆகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X