என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Jun 2019 12:06 PM GMT (Updated: 24 Jun 2019 12:06 PM GMT)
மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாகி பிராந்தியத்தில் பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ் (வயது39). இவர் அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே ரெஜிஸ்க்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதற்காக அவர் பலரிடம் பணம் கடன்வாங்கி மதுகுடித்து வந்தார். மேலும் இவருக்கும் , அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரெஜிஸ் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து பள்ளுர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X