என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்24 Jun 2019 11:53 AM GMT (Updated: 24 Jun 2019 11:53 AM GMT)
பாளையில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையில் உள்ள பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார், டக்கரம்மாள்புரம் அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது 3 டிப்பர் லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. லாரியை மறித்து சோதனை செய்த போது, அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
லாரி டிரைவர்களான சுப்பிரமணியபுரம் விசுவநாதன் (வயது41), கோபால சமுத்திரம் செல்லப்பா (29), கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் மாரியப்பன் (24) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மணல் எங்கிருந்து எடுத்து கடத்தப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளையில் உள்ள பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார், டக்கரம்மாள்புரம் அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது 3 டிப்பர் லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. லாரியை மறித்து சோதனை செய்த போது, அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
லாரி டிரைவர்களான சுப்பிரமணியபுரம் விசுவநாதன் (வயது41), கோபால சமுத்திரம் செல்லப்பா (29), கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் மாரியப்பன் (24) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மணல் எங்கிருந்து எடுத்து கடத்தப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X