என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்24 Jun 2019 10:20 AM GMT (Updated: 24 Jun 2019 10:20 AM GMT)
குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
குடவாசல் அருகே பருத்தியூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரேவதி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் பருத்தி வயலில் வேலை செய்தபோது அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு ரேவதியை கடித்தது. அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரேவதி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடிவேல் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடவாசல் அருகே பருத்தியூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரேவதி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் பருத்தி வயலில் வேலை செய்தபோது அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு ரேவதியை கடித்தது. அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரேவதி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடிவேல் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X