என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்- பா.வளர்மதி பதிலடி
Byமாலை மலர்22 Jun 2019 10:35 AM GMT (Updated: 22 Jun 2019 10:35 AM GMT)
சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார். ஆனால் திமுகவினர் நடத்தும் போராட்டத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று பா வளர்மதி துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
துரைமுருகன் கூறியதற்கு அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
"துரைமுருகன் நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக பணியாற்றியவர். சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல வழிகளில் முயற்சி செய்கிறார். அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம் என்பதை துரைமுருகன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு பக்கம் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். மறு பக்கத்தில் தண்ணீர் கொண்டு வருவதை தடுக்கிறார்கள். தி.மு.க.வின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X