என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்21 Jun 2019 12:12 PM GMT (Updated: 21 Jun 2019 12:12 PM GMT)
வில்லியனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது ரெயில் மோதியதில் உடல் நசுங்கி இறந்து போனார்.
வில்லியனூர்:
திருவண்ணாமலை மதுராம்பட்டை சேர்ந்தவர் பழனி (வயது 70). இவர் தனது மனைவி விருத்தாம்பாளுடன் வில்லியனூர் அருகே உள்ள நடராஜர் நகரில் உள்ள தனது மருமகன் வைத்திலிங்கம் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அரும்பார்த்தபுரம் வரை நடைபயிற்சி சென்றார். காலை 6.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயில் வந்தது.
பழனிக்கு காது கேட்காது. அதனால் ரெயில் வரும் சத்தம் கேட்காமல் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரெயில் மோதி உடல் நசுங்கி பழனி இறந்து போனார்.
இது குறித்து வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X