என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போத்தனூரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்20 Jun 2019 12:02 PM GMT (Updated: 20 Jun 2019 12:02 PM GMT)
போத்தனூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவை போத்தனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வெள்ளலூர்- மகாலிங்கபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினார். வேகமாக வந்த வாலிபர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 24) என்பதும், அவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் சிறப்பு சப-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி தாக்க முயன்றார். இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X