என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமிக்கு இன்று சிகிச்சை
Byமாலை மலர்20 Jun 2019 10:51 AM GMT (Updated: 20 Jun 2019 10:51 AM GMT)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 2-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று 2-வது நாளாக சிகிச்சை பெற்றார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று 2-வது நாளாக சிகிச்சை பெற்றார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X