search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை
    X

    கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை

    கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜூன்:

    கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தில்லை அம்பலம். இவருடைய மகன் சகாய நாதன் (29). வீட்டை யொட்டி உள்ள கொட்டகையில் சகாயநாதன் நேற்று இரவு புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×