என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் தாயை அடித்து கொன்றதாக உறவினர் மீது மகன் புகார்
Byமாலை மலர்19 Jun 2019 12:57 PM GMT (Updated: 19 Jun 2019 12:57 PM GMT)
கும்பகோணம் அருகே தாயை அடித்து கொன்றதாக உறவினர் மீது மகன் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த கீழக்கொற்கை, அம்பேத்கார் நகர், பூக்கொல்லையை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ஆராயி (வயது60). நேற்று முன்தினம், இரவு தூக்குமாட்டி கொண்டதாக கூறி ஆராயியை அவரது தம்பி ஏழுமலை, கும்பகோணத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் ஆராயின் உடலை கீழக்கொற்கையிலுள்ள தனது வீட்டில் வைத்து இறுதிசடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆராயி மகள் உமா மற்றும் மகன் விஜய் ஆகியோர் தாய் ஆராயியை அடித்து உறவினரே கொலை செய்துள்ளார் என பட்டீஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர்.
பின்னர் போலீசார் ஆராயியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X