என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழியார் வண்ண மீன் காட்சியகத்தில் 6 ஆமைகள் பறிமுதல் - ஊழியரிடம் விசாரணை
Byமாலை மலர்19 Jun 2019 12:27 PM GMT (Updated: 19 Jun 2019 12:27 PM GMT)
ஆழியார் பகுதியில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி காட்சியகத்தில் 6 ஆமைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
ஆழியார் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வண்ண மீன்காட்சியகம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த வண்ண மீன் காட்சியகத்தில் அழிந்து வரும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் 2 நட்சத்திர ஆமைகள் உள்பட 6 ஆமைகள் வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று 6 ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மீன் வளர்ச்சி கழக ஊழியர் ஒருவரையும் விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்து சென்றனர். விசாரணையில் நெஞ்சாலை துறை ஊழியர் ஒருவர் இந்த ஆமைகளை கொடுத்ததாக தெரியவந்தது.
ஆழியார் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வண்ண மீன்காட்சியகம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த வண்ண மீன் காட்சியகத்தில் அழிந்து வரும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் 2 நட்சத்திர ஆமைகள் உள்பட 6 ஆமைகள் வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று 6 ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மீன் வளர்ச்சி கழக ஊழியர் ஒருவரையும் விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்து சென்றனர். விசாரணையில் நெஞ்சாலை துறை ஊழியர் ஒருவர் இந்த ஆமைகளை கொடுத்ததாக தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X