என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண் வலி மாத்திரை எமனாக மாறியது: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்19 Jun 2019 10:24 AM GMT (Updated: 19 Jun 2019 10:24 AM GMT)
உசிலம்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
உசிலம்பட்டியை அடுத்த எஸ்.போதம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 43). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கண் ஆபரேசன் நடந்தது.
இதற்காக அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இதனால் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமணன் அங்குள்ள கண்மாயில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக் டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X