என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே வாட்டர் சர்வீஸ் கடையில் திருட்டு
Byமாலை மலர்18 Jun 2019 10:28 AM GMT (Updated: 18 Jun 2019 10:28 AM GMT)
கண்ணமங்கலம் அருகே வாட்டர் சர்வீஸ் கடையில் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அம்மாபாளையம் கூட் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். கடையை நோட்ட மிட்ட மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து கஜானாவில் இருந்த ரூ.7 ஆயிரம் திருடி சென்றனர். இன்று காலை கடைக்குவந்த மணி கடையின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.கடையின் உள்ளே சென்று பார்த்த போது பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து மணி கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X