என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே லாரியில் சிக்கி விவசாயி பலி
Byமாலை மலர்18 Jun 2019 10:25 AM GMT (Updated: 18 Jun 2019 10:25 AM GMT)
செங்கம் அருகே லாரி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (48) விவசாயி. இவர் தனது வீட்டிலிருந்து செங்கத்திற்கு செல்ல பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
காயம்பட்டு கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலைதடுமாறியதில் எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதினார். இதில் லாரியின் டயரில் நசுங்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (48) விவசாயி. இவர் தனது வீட்டிலிருந்து செங்கத்திற்கு செல்ல பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
காயம்பட்டு கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலைதடுமாறியதில் எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதினார். இதில் லாரியின் டயரில் நசுங்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X