என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கம்மலுக்காக மூதாட்டி கொலை? - போலீசார் விசாரணை
Byமாலை மலர்18 Jun 2019 10:21 AM GMT (Updated: 18 Jun 2019 10:21 AM GMT)
கோவையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காந்தி பார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரங்கநாயகி (60). இவர் நேற்று மாலை வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரது தலை, முகத்தில் பலத்த காயம் இருந்தது. அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மாயமாகி இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரங்கநாயகியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரங்கநாயகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாயகி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கீழே தள்ளி விட்டு கம்மலை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
கோவை காந்தி பார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரங்கநாயகி (60). இவர் நேற்று மாலை வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரது தலை, முகத்தில் பலத்த காயம் இருந்தது. அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மாயமாகி இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரங்கநாயகியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரங்கநாயகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாயகி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கீழே தள்ளி விட்டு கம்மலை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X