என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபழனியில் வீடு புகுந்து நகை திருட்டு - கொள்ளையன் கைது
Byமாலை மலர்18 Jun 2019 8:46 AM GMT (Updated: 18 Jun 2019 8:46 AM GMT)
வடபழனியில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
வடபழனி மசூதி தெருவை சேர்ந்தவர் பஷீர் (31). தனியார் நிறுவன ஊழியர் நேற்று காலை இவர் வேலைக்கு சென்று விட்டார். மனைவி வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். இதை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றான்.
இதுபற்றிய புகாரின் பேரில் வடபழனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் வடபழனி 100அடி ரோட்டில் சுற்றித் திரிந்த மணிகண்டன் என்கிற குண்டு மணி (21) என்பவனை கைது செய்தனர். இவனிடம் இருந்து 2½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவன் எம்.ஜி.ஆர்.நகர் அங்காள பரமேஸ்வரி கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X