என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூரில் விபத்து- விவசாயி பலி
Byமாலை மலர்17 Jun 2019 5:08 PM GMT (Updated: 17 Jun 2019 5:08 PM GMT)
அரூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மருதிப்பட்டி அருகே உள்ள பூச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 50). விவசாயியான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை - அரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அரூர் வட்டார போக்குவரத்து அலுவலக ரோட்டின் வளைவில் வரும்பொழுது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X