என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது - டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்
Byமாலை மலர்17 Jun 2019 12:18 PM GMT (Updated: 17 Jun 2019 12:18 PM GMT)
கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் குளம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற போலீசார் குளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் கடையம் அருகே உள்ள முப்பிலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவன் வைத்திலிங்க ராஜா(வயது 26), புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்த முத்துகுமார்(25) என தெரியவந்தது. இதையடுத்து வைத்திலிங்கராஜா, முத்துகுமாரை கைது செய்த போலீசார் டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் குளம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற போலீசார் குளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் கடையம் அருகே உள்ள முப்பிலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவன் வைத்திலிங்க ராஜா(வயது 26), புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்த முத்துகுமார்(25) என தெரியவந்தது. இதையடுத்து வைத்திலிங்கராஜா, முத்துகுமாரை கைது செய்த போலீசார் டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X