என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதன்சந்தை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்15 Jun 2019 6:19 PM GMT (Updated: 15 Jun 2019 6:19 PM GMT)
மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்சந்தை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வேலகவுண்டம்பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வேலகவுண்டம்பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X