என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு- 4 பேர் கைது
Byமாலை மலர்15 Jun 2019 8:12 AM GMT (Updated: 15 Jun 2019 8:12 AM GMT)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போலி மது ஆலை தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடி பகுதியில் 3 பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மது தயாரித்து விற்பனை செய்வதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது போலி மது தயாரித்து அதனை பாட்டிலில் அடைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில் மற்றும் மது நிரப்பி வைக்க பயன்படும் பேரல், கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், சூரக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது43) பல்லவராயம்பத்தையை சேர்ந்த அறிவழகன் (40), அண்ணாமலை (28) மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட மருது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடி பகுதியில் 3 பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மது தயாரித்து விற்பனை செய்வதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது போலி மது தயாரித்து அதனை பாட்டிலில் அடைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில் மற்றும் மது நிரப்பி வைக்க பயன்படும் பேரல், கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், சூரக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது43) பல்லவராயம்பத்தையை சேர்ந்த அறிவழகன் (40), அண்ணாமலை (28) மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட மருது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X