என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாம்பலம் பகுதியில் மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்களை பறிக்க முயன்றவர் கைது
Byமாலை மலர்15 Jun 2019 6:48 AM GMT (Updated: 15 Jun 2019 6:48 AM GMT)
மாம்பலம் பகுதியில் மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்களை பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தேனி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். நவரத்தின கற்கள் வியாபாரி. இவர் சென்னை வந்து மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு பாஸ்கரன் என்பவர் நவரத்தின கற்களை வாங்குவது போல் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது தூவி விட்டு நவரத்தின கற்களை எடுத்துச் செல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட செல்வம், நண்பர்கள் உதவியுடன் பாஸ்கரை மடக்கி பிடித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாஸ்கரன் மதுரை மேலூரை சேர்ந்தவர் என்பதும், அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X