search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

    கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை (15-ந்தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை (15-ந்தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோவில்பட்டி மின்வினியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம், செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

    எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகம்மதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், கானாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின் புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய் தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத் தாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,

    கழுகுமலை, குமரா புரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலகுறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரம், கயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதிகள், ராஜா புதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக் கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, ஆலந்தா பகுதி 1, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்குளம், குப்பனாபுரம், பருத்திகுளம், வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் கமலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: -

    தூத்துக்குடி மஞ்சள் நீர்க்காயல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

    இதே போன்று நாகலாபுரம், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இங்கு இருந்து மின்வினியோகம் பெறும் குருவார்பட்டி, கோடங்கிபட்டி, வாதலக்கரை, காடல்குடி, துரைச்சாமிபுரம், பூதலாபுரம், நாகலாபுரம், சங்கரலிங்க புரம், சல்லிசெட்டிபட்டி, சிவலார்பட்டி, வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம்,

    பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், ஸ்ரீமூலக்கரை, அனியா பரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டி மல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை, ஸ்ரீவை குண்டம், கால்வாய், செய்துங்க நல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லக்குளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார் திருநகரி, சிவந்திப்பட்டி ஆகிய பகுதிகளும் மின்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×