என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் பலத்த காற்று: வாகன ஓட்டிகள் திணறல்
Byமாலை மலர்12 Jun 2019 3:03 PM GMT (Updated: 12 Jun 2019 3:03 PM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறாவளிக்காற்று வீசி வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கீழக்கரை:
ராமநாதபுரம் பகுதியில் வீசி வரும் காற்றால் கண்களில் தூசி படிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றால் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றின் காரணமாக பெரிய பட்டினம், முத்துப்பேட்டை, வேலாயுதபுரம்,கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் படகுகள் ஓரம் கட்டப்பட்டுள்ளது. மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்தும் குறைந்துள்ளதால் வெறிச் சோடி காணப்படுகிறது.
திருவாடானை பகுதியில் ஆண்டிவயல் கிராமத்தில் வயல்காட்டில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் ஆண்டிவயல், ஆதியூர், அரும்பூர், நம்புதாளை, முகிழ்த்தகம், சோலியக்குடி உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சப்ளை துண்டிக்கபட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X