என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா தோழமையுடன் உள்ளது- தமிழிசை பேட்டி
Byமாலை மலர்12 Jun 2019 12:14 PM GMT (Updated: 12 Jun 2019 12:14 PM GMT)
அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா தோழமையுடன் உள்ளது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாமை மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவரிடம் பேட்டி கண்டனர்.
அப்போது இரட்டை தலைமை, ஒற்றை தலைமை பற்றி எழுந்துள்ள பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
இது அவர்களின் உட்கட்சி பிரச்சினை நாங்கள் அ.தி.மு.க.வுடன் தோழமையுடன்தான் இருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைப்பது. கூட்டணிக்கும் கட்சி நடத்துவதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே அவர்களின் உட்கட்சி பிரச்சினையில் நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பற்றி அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X