search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி
    X

    தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி

    புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் வெங்கட சுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×