என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்18 May 2019 10:32 AM GMT (Updated: 18 May 2019 10:32 AM GMT)
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அப்பு குட்டன். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 59).
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அன்னம்மாள் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
களியக்காவிளை அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஸ்டாலின் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்டாலின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அப்பு குட்டன். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 59).
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அன்னம்மாள் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
களியக்காவிளை அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஸ்டாலின் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்டாலின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X