என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்7 May 2019 11:41 AM GMT (Updated: 7 May 2019 11:41 AM GMT)
காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை:
காரமடை அருகே உள்ள மாங்கரை புதூரை சேர்ந்தவர் ஜோசப் பெனடிக்ட். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜோசப் பெனடிக்ட் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
பீரோவை திறந்து பார்த்த போது அதில் அருந்த 7 பவுன் தங்க நகைகள், செல்போன், வாட்ச் ஆகியவை உள்பட ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜோசப் பெனடிக்ட் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
காரமடை அருகே உள்ள மாங்கரை புதூரை சேர்ந்தவர் ஜோசப் பெனடிக்ட். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஜோசப் பெனடிக்ட் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
பீரோவை திறந்து பார்த்த போது அதில் அருந்த 7 பவுன் தங்க நகைகள், செல்போன், வாட்ச் ஆகியவை உள்பட ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜோசப் பெனடிக்ட் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X