என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் 8 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
Byமாலை மலர்19 Jan 2019 9:30 AM GMT (Updated: 19 Jan 2019 9:30 AM GMT)
புதுவையில் 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார்.
புதுச்சேரி:
புதுவை போலீசில் 8 சூப்பிரண்டுகள் இடம் காலியாக இருந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த மாறன், பாஸ்கர்,, ஜிந்தா கோதண்டராமன் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர்.
இதையடுத்து அந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடங்கள் காலியாக இருந்தது. அந்த இடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப முடிவு செய்தனர்.
அதன்படி சப்-இன்ஸ் பெக்டர்களாக பணிபுரிந்த சுப்பிரமணியன், ஜபாஹிரில்லா, சந்திர சேகரன், வெற்றிவேல், சேகர், பேட்ரிக், ரகுபதி, தியாகராஜன் ஆகிய 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இந்த உத்தரவை போலீஸ் தலைமையக போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார். இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தர விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X