என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி
Byமாலை மலர்3 Nov 2018 8:05 AM GMT (Updated: 3 Nov 2018 8:05 AM GMT)
சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MysteryFever
சேலம்:
சேலம் அய்யந்திரு மாளிகை புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுவிதா. இவர்களுக்கு ரித்தீஸ் (வயது 7), ஸ்ரீசாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென்று ஸ்ரீசாந்துக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுவன் ஸ்ரீசாந்த் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் இறந்துவிட்டனர். தற்போது மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MysteryFever
சேலம் அய்யந்திரு மாளிகை புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுவிதா. இவர்களுக்கு ரித்தீஸ் (வயது 7), ஸ்ரீசாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென்று ஸ்ரீசாந்துக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுவன் ஸ்ரீசாந்த் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் இறந்துவிட்டனர். தற்போது மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MysteryFever
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X